Search blog.co.uk

Posts archive for: 29 May, 2006
  • தேன் குரல் தென்றல்

    KR SPB RR 3

    தேன் குரல் தென்றல்

    ஷ்ரி -- ஷ்ரி ரங்க ரங்கநாதனின் -- மஹாநதி
    ப -- பவுர்ணமி நிலவில் -- கன்னித்தாய்
    தி -- திருமகள் தேடி வந்தாள் - இருளும் ஒளியும்

    ப -- படகு படகு ஆசை படகு - உத்தமன்
    ண் -- இந்திரலோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா
    டி -- தினம் தினம் - தங்கைக்கோர் கீதம்
    த -- தலைமகனே கலங்காதே - அருணாசலம்
    ரா -- ராதா காதல் வராதா - நான் அவனில்லை
    து --துள்ளிதிரிந்ததது ஒரு காலம் - என்றும் அன்புடன்
    ய -- யமுனா நதி இங்கே - கவுரவம்
    ல -- லைலா லைலா - நந்தினி

    பா - பால் நிலவு நேரம் - அன்பு ரோஜா
    ல -- லக்கி லக்கி - ரட்சகன்
    சு -- சுமைத்தாங்கியே - அந்த ராத்திரிக்கு சாட்சி இலை
    ப் -- பவுர்ணமி நேரம் -- கன்னிப்பென்
    ர -- ரம்யா ரம்யா - தொட்டல் சினுங்கி
    ம -- மன்மத லீலை - மன்மத லீலை
    ணி -- நினைத்துப்பார்கிறேன் - லலிதா
    ய -- யாருமில்லை இங்கே - பணத்துக்காக
    ம் -- மாதமோ ஆவணி - உத்தரவின்றி உள்ளே வா

    சா -- சாந்து பொட்டு -- தேவர் மகன்
    வி -- விழியிலே - புவனா ஒரு கேள்விக்குறி
    த் -- தொட தொட - இந்திரா
    தி -- தினம் விடிந்ததும் - தர்மா
    ரி -- ரிம் ஜிம் ரிம் ஜிம் - ஜீவீத சக்ரம் (தெலுங்கு)

    ப -- படுத்தாள் புரண்டாள் - வண்டிக்காரன் மகன்
    ல் -- லக்ஸ் பாப்பா - ஏழுமலை
    ல -- லாலிஜொ லாலிஜோ - இந்துருடு சந்துருடு (தெலுங்கு)
    வி -- வெற்றி வெற்றி மீது -- தேடி வந்த மாப்பிள்ளை

    ச -- சம்சாரம் என்பது வீணை -- மயங்குகிறாள் ஒரு மாது
    ர -- ரொம்பா நாளாக -- என்னடி மீனாட்சி
    ண் - நாடோடி பாட்டுத்தானே - அரிச்சந்திரா

    கோவை ரவீ

  • என் உயிரின் ஒலி

    DOL SPB2 copy

    என் உயிரின் ஒலி

    என் உயிரின் ஒலி, எனக்கு கேட்டது
    புது மலரின் சுகந்தம், என் மனம் நுகர்ந்தது
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    என் நினைவுகள் என்னை விட்டு போனது
    நிலவில் புது ஒளியை என் கண்கள் கண்டது
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    தேனின் சுவையில் என்னிதயம் தித்தித்தது
    தென்றலின் மடியில் என் மனம் ஊஞ்சலாடுது
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    ஸ்வரங்களுக்குள் என் உணர்வுகள் தொலந்தது போனது
    சுகமான இதம்தனை என் நெஞ்சம் உணர்ந்து
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    காலமெல்லாம் காதல் செய்த கானம் கேட்டது
    கண்களூக்குள் மழைத்தூறல் கனிந்து நின்றது
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    மனமெல்லாம் இறக்கை கட்டி பறந்தது
    சிறுபிள்ளை போல் எந்தனுள்ளம் துள்ளிச்சிரித்தது
    அப்போதுதான் தெரிந்தது நீ பாடுகின்றாயென்று..!..!

    இவையென்றென்றும் தொடர..
    என்னிதயம் வாழ்த்துகின்றது
    பல ஜென்மங்கள் வாழ்கவென்று..!.!

    -- கோவை ரவீ

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.